வேலாயுதம் என்பவர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!
Pudukkottai King 24x7 |24 Aug 2024 4:37 AM GMT
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தெத்து வாசல் பட்டி பகுதியில் சாலை கடக்க முயன்ற போது வேலாயுதம் என்பவர் அரசு பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தெத்து வாசல் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குழித்தொழிலாளி வேலாயுதம் இவர் கந்தர்வகோட்டை தஞ்சை சாலையில் கடக்க முயன்ற போது அவ்வழியாகச் சென்ற அதிவிரைவு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் ஏற்பட்டு பலியானார் பின்னர் இவரது பிரேத உடலை பிரேயர் பரிசோதனைக்காக காவல்துறையினர் அருகே உள்ள தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Next Story