புதிய மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்

புதிய மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு மாவட்டங்களில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளராக அம்லா அட்வின், மானாமதுரை துணை காவல் கண்காணிப்பாளராக நிரேஷ் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Next Story