ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |24 Aug 2024 7:55 AM GMT
கடலாடி ஊராட்சி ஒன்றிஅலுவலகத்தில் மாதாந்திர ஒன்றிய கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பெரும் தலைவர் முத்துலெட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் ஆனையாளர் முரளீதரன் முன்னிலையில் மாதாந்திர கூட்டம்நடைபெற்றது இக்கூட்டத்தில் மேனேஜர் முனியசாமி அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஒன்றிய பெரும் தலைவரிடம் கொடுத்தனர். அனைத்து கோரிக்கைகளையும். நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு ஒன்றிய பெரும் தலைவர் உத்தரவிட்டார். மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story