மாத்தூரில் வேன் மோதி இளைஞர் காயம்!

மாத்தூரில் வேன் மோதி இளைஞர் காயம்!
விபத்துச் செய்திகள்
விராலிமலையை சேர்ந்தவர் சக்தி (32), இவர் மாத்தூரில் இருந்து தனது வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, நீர் பழனியை சேர்ந்த பிருத்விராஜ் ஓட்டி வந்த மகேந்திரா வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சக்தி= படுகாயம் அடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story