இளம்பெண் மாயம் - தந்தை புகார்!

இளம்பெண் மாயம் - தந்தை புகார்!
காணவில்லை
புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதியை சேர்ந்த சரவணன் மகள் காவியா (22) இவர் அறந்தாங்கி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கேடஷ்வரனும், காவியாவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால், பெண்ணின் தந்தை சரவணன் வெங்கேடஸ்வரன் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
Next Story