டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு காய்ச்சல் அறிகுறி தடுப்பு பணிகள் தீவிரம்
ஆவடி மாநகராட்சியில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை மாநகர சுகாதார குழுவினர் பட்டாபிராம் பகுதியில் தடுப்புபணிகள் தீவீரம்
ஆவடி மாநகராட்சியில் 5 பேர் டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை மாநகர சுகாதார குழுவினர் பட்டாபிராம் பகுதியில் தடுப்புபணிகள் தீவீரம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி க்கு உட்பட்ட பட்டாபிராம் சேக்கடு கோபாலபுரம், பகுதியில் 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர், 8 வயது சிறுவன், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரு மகள்கள் மற்றும் கோபாலபுரம் மேற்கு, 3 வது தெருவில் வசிக்கும் 30 வயது இளம் பெண் உள்ளிட்ட 5 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனை அடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் சம்பந்தப்பட்ட பகுதியில் புகை தெளிப்பான், மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தியுள்ளனர்.
Next Story