ஹவுசிங் யூனிட் வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்!

அரசு செய்திகள்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள ஆலங்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 125 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகள் 50 வருடத்துக்கு முன்பாக கட்டப்பட்டது. அது தற்போது சிதலமடைந்துள்ளது. அங்கு யாரும் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பழைய கட்டிடங்கள் இடிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.
Next Story