தலைவாசலில் ஒன்றிய அலுவலர்கள் வேலை நிறுத்தம்

தலைவாசலில் ஒன்றிய அலுவலர்கள் வேலை நிறுத்தம்
ஒன்றிய அலுவலர்கள் வேலை நிறுத்தம்
கெங்கவல்லி:தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் இருக்கும் உறுப்பினர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக தமிழக அரசு இவர்களுடைய 25 கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு அதிகாரிகள் கேட்டு கொண்டனர். இதனால் நேற்றும் இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அதிகாரிகள்.
Next Story