தேன் கூடு அழிப்பு

தேன் கூடு அழிப்பு
தேன் கூடு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், வீரகனூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் பூபதி ராஜா. இவர் வீட்டின் மொட்டை மாடியில் தேன் கூடு கட்டி இருந்து வந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து தேன் கூடு அளித்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
Next Story