பள்ளி மேலாண்மை குழு தேர்வு

பள்ளி மேலாண்மை குழு தேர்வு
மேலாண்மை குழு தேர்வு
கெங்கவல்லி:தம்மம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் PTA தலைவர் VPR ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்வு நடைபெற்றது. இதில் தலைவராக சசிகலா கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் தம்மம்பட்டி காவல்துறை ஆய்வாளர் சண்முகம் மற்றும் PTA உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story