விஷ வண்டுகளை தண்ணீர் பீச்சி அழிப்பு

விஷ வண்டுகளை தண்ணீர் பீச்சி அழிப்பு
விஷ வண்டு அழிப்பு
கெங்கவல்லி:சேலம், கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி பகுதியில் வசிப்பவர் வெங்கடாசலம். இவருடைய வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலை அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து தண்ணீர் பிச்சி விஷ வண்டுகளை அளித்தனர்.
Next Story