புதுக்கோட்டை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

புதுக்கோட்டை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அரசு செய்திகள்
சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கோரிக்கையின் அடிப்படையில், வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு வழியாக மைசூருக்கு மாநாடு சிவகங்கை - காரைக்குடி வழியாக நேரடி சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் 05.09.2024, 08.09.2024 (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) நாளில் செங்கோட்டையில் இரவு 7:45 மணிக்கு புறப்படும். எனவே முன்பதிவு செய்பவர்கள் செய்து கொள்ளலாம்.
Next Story