மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை கீழ 4ஆம் வீதியில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் சிறு குழந்தைகள் மாணவிகள் பல்வேறு பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தினர். இது விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Next Story