புதுக்கோட்டை மீன் மார்க்கெட் வெறிச்சோடின!

விலைவாசி
புதுக்கோட்டை மீன் மார்க்கெட் கடைகளில் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மாமிச கடைகளில், கூட்டமாக பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த கோழிக்கறி, ஆட்டுக்கறி என வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் ஆவணி 2வது ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு கடைகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியாக இருந்தது. அனைவரும் ஆவணி மாதத்தில் சைவ உணவிற்கு மாறி விடுவதால், அசைவ உணவை விரும்பாததால் வெறிச்சோடியாக இருந்தது
Next Story