பள்ளி கட்டிடங்களில் கல்வி குறித்த ஓவியங்கள்

பள்ளி கட்டிடங்களில் கல்வி குறித்த ஓவியங்கள்
பள்ளி கட்டிடங்களில் கல்வி குறித்த ஓவியங்கள்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் கள்ளபிரான்புரம் ஊராட்சி நெய்குப்பி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளி வகுப்பறை கட்டிடங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஐ டி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய இயற்கை அழகுகள் குறித்த ஓவியம், தேசிய சின்னங்கள் அடங்கிய ஓவியம், கல்வி குறித்த ஓவியங்கள் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story