துாக்கு போட்டு பெண் தற்கொலை

துாக்கு போட்டு பெண் தற்கொலை
தற்கொலை
மணலுார்பேட்டை அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா, 57; மனநிலை பாதிக்கப்பட்டவர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில், கே.சி.தாங்கலில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் நேற்று காலை 7:00 மணியளவில் கே.சி.தாங்கல் ஆற்றங்கரையோரம் அரச மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுகுறித்து அவரது மகன் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story