தாளவாடியில் ஒழுகும் தண்ணீர் டேங்க் உடனடியாக சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தாளவாடியில் ஒழுகும் தண்ணீர் டேங்க் உடனடியாக சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தாளவாடியில் ஒழுகும் தண்ணீர் டேங்க் உடனடியாக சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தாளவாடியில் ஒழுகும் தண்ணீர் டேங்க் உடனடியாக சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றியம் திப்பு சர்க்கிள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வாட்டர் டேங்க் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொட்டியின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்து அதிலிருந்து தண்ணீர் பீச்சியடித்து வெளியேறுவதால் தொட்டியில் தண்ணீர் நிற்பதில்லை இதன் காரணமாக தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை உடனடியாக சம்பந்த பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story