தாளவாடி அருகே ஆசனூரில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

தாளவாடி அருகே ஆசனூரில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே ஆசனூரில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே ஆசனூரில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஆசனூர் காரப்பள்ளம் சோதனை சாவடி பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாலையில் விழுந்த மரத்தினை வனத்துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story