ராமநாதபுரம் மதுக்கடை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்

அழகன்குளத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கேரி பெண்கள் போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் அடுத்து அழகன்குளத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக் கேரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்து தொடர்ந்து போராட்டம் ஆனது கைவிடப்பட்டு பெண்கள் கலைந்து சென்றனர்
Next Story