வீரகனூரில் சகோதரி மாயம்: தம்பி போலீசில் புகார்

வீரகனூரில் சகோதரி மாயம்: தம்பி போலீசில் புகார்
புகார் மனு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் வீரகனூர் பழைய ஆஸ்பத்திரி பகுதியில் வசிப்பவர் அண்ணாதுரை. இவருடைய அக்கா தனலட்சுமி (43) நேற்று வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அவருடைய தம்பி வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story