பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

*அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பி.காம் படித்த பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்தித்துக் கொண்டு தங்களது கல்லூரி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது*
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பி.காம் படித்த *அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பி.காம் படித்த பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்தித்துக் கொண்டு தங்களது கல்லூரி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பி.காம் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌ இந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பின் கல்லூரியில் ஒன்றாக படித்த பழைய மாணவர்கள் தங்களது கணவர், தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எனது குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டு கல்லூரியில் நடந்த பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தங்கள் படித்த கல்லூரிக்கு மின்விசிறிகள் வழங்கிய பழைய மாணவர்கள் தங்களது பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.கே கல்லூரி பழைய மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை பி.காம் படித்த பழைய மாணவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்ட பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌ இந்த நிகழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பின் கல்லூரியில் ஒன்றாக படித்த பழைய மாணவர்கள் தங்களது கணவர், தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் எனது குடும்பத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாணவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டு கல்லூரியில் நடந்த பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தங்கள் படித்த கல்லூரிக்கு மின்விசிறிகள் வழங்கிய பழைய மாணவர்கள் தங்களது பேராசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.கே கல்லூரி பழைய மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌
Next Story