வறுமையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

அத்திப்பட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா வறுமையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நெகிழ்ச்சி
அத்திப்பட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா வறுமையில்லாத தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமைச்சர் ராஜ கண்ணப்பன் நெகிழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுக ஆட்சியாளர் ஆர் எஸ் பாரதி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில் காலை சிற்றுண்டி திட்டம் மகளிர் உரிமைத் தொகை கட்டணமில்லா பேருந்து என பல்வேறு திட்டங்களால் வறுமை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று பேசிய அவர் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளை ஊக்குவித்தது தற்போது 51% உயர்கல்வி பயில்கின்றனர் ஜாதி மத பேதம் இன்றி திராவிடம் மாடல் ஆட்சி நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ரவி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Next Story