தாளவாடியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா' வைத்திருந்த ஒருவர் பேர் கைது

தாளவாடியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா வைத்திருந்த ஒருவர் பேர் கைது
தாளவாடியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா' வைத்திருந்த ஒருவர் பேர் கைது
தாளவாடியில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா' வைத்திருந்த ஒருவர் பேர் கைது தாளவாடியை அடுத்த தொட்டகாஜனுார் பகுதி மளிகை கடைகளில் குட்கா பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்படி, தாளவாடி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மகாதேவா மளிகை கடையில், 11.85 கிலோ குட்கா பொருட்களும், கிலோவும் பறிமுதல் செய்து, மகாதேவா வை கைது செய்தனர்.
Next Story