உக்கரம் ஊராட்சியில் புதிய நூலகம் அமைக்கும் பணி

உக்கரம் ஊராட்சியில் புதிய நூலகம் அமைக்கும் பணி
உக்கரம் ஊராட்சியில் புதிய நூலகம் அமைக்கும் பணி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்  உக்கரம் ஊராட்சி உக்கரம் ஊராட்சியில் புதிய நூலகம் அமைக்கும் பணி நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வாகப்(வாஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் சரோஜா செந்தில் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர் இதில் வார்டு உறுப்பினர்கள் வெள்ளியங்கிரி சத்யபிரியா மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊசி நாகேஷ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அசோகன் மற்றும் கோவிந்தராஜ் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Next Story