பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பழத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவிகள்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பழத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பழத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையுடன் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி மாணவ,மாணவிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப் பழத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு மிகவும் நேர்த்தியான முறையிலும், தற்போது சில இடங்களில் நடக்கக்கூடிய குற்றங்களை மிகவும் நேர்த்தியான முறையில் நடித்துக் காட்டி பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்குமா விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் பயன் அடையும் வகையில் நேர்த்தியான முறையில் நடித்துக் காட்டினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஏராளமான பள்ளி மாணவர்களும், மாணவிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர் . இந்நிகழ்ச்சியை DSP திரு.எம் எஸ் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் சத்தியமங்கலம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. செல்வராஜ், போக்குவரத்து ஆய்வாளர் திரு.V. குருசாமி, போக்குவரத்து உதவி ஆய்வாளர் V.மகேஸ்வரன் மற்றும் சத்தியமங்கலம் உட்கோட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story