தொடர் மின்வெட்டால் தூக்கத்தை இழந்த மக்கள் சாலை மறியல்

பாடியநல்லூர் பகுதியில் தொடர் மின்வெட்டு தூக்கத்தை இழந்த மக்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
பாடியநல்லூர் பகுதியில் தொடர் மின்வெட்டு தூக்கத்தை இழந்த மக்கள் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மறியல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மெண்டல் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டது இதனை கண்டித்து இரவு சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மின்வாரிய ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது காவல்துறையினர் நாங்களும் தான் பாதிக்கப்படுகிறோம் எனவே உரிய முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறோம் என்று அளித்த உறுதியை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
Next Story