கடம்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

கடம்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் கைது
கடம்பூர் அருகே கஞ்சா விற்ற பெண் கைது
கடம்பூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட குன்றி பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் குன்றி ஏப்பலூர் பகுதி சேர்ந்த பசுவமா 54 என்பது தெரிய வந்தது மேலும் அவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்ததும் இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து 300 மதிப்பிலான 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
Next Story