தாளவாடி பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை இப்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது

தாளவாடி பேருந்து நிலையம் அருகே உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை இப்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்துவரும் நிலையில் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் உள்ளது இந்த அறை இப்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் கண்டுகொள்ளாத அரசு அலுவலர்கள். பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் உதவாத வகையில் உள்ள பாலூட்டும் அறையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story