முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்!

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்பொழுது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 6000 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அலுவலகத்தில் பெறலாம்.
Next Story