வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்!

வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்!
அரசு செய்திகள்
ஆலங்குடி தனியார் மண்டபத்தில் இன்று மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை வருமான வரித்துறை சார்பில் அட்வான்ஸ் வரி செலுத்துவது சம்பந்தமாகவும் மற்றும் அனைத்து வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் வருமானவரித்துறை அதிகாரிகளால் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அனைத்து வியாபாரிகளும் கலந்து கொள்ளுமாறு வரித்துறை சார்பில் கேட்டுக்கொண்டனர்
Next Story