அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் தடுப்பு பேரி கார்ட் அமைக்க வேண்டுகோள்

அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியில் தடுப்பு பேரி கார்ட் அமைக்க வேண்டுகோள்
மடத்துக்குளம் அருகே நான்கு வழி சாலையில் இருந்து பிரிந்து வேடபட்டி பிரிவு பகுதியில் உடுமலை -பழனி பிரதான சாலையில் சேர வாகனங்கள் அதிக அளவில் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரும்பு பேரி கார்ட் தடுப்பு அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
மடத்துக்குளம் அருகே நான்கு வழி சாலையில் இருந்து பிரிந்து வேடபட்டி பிரிவு பகுதியில் உடுமலை -பழனி பிரதான சாலையில் சேர வாகனங்கள் அதிக அளவில் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இரும்பு பேரி கார்ட் தடுப்பு அமைத்து இரண்டு சாலைகளில் வரக்கூடிய வாகனங்களில் வேகத்தை குறைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story