நகராட்சி கூட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்

X
நகர் மன்ற கூட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டு நகர மன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடினார். மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் நகர் மன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்
Next Story

