பயனாளிக்கு சலவைப் பெட்டி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

பயனாளிக்கு சலவைப் பெட்டி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
பயனாளிக்கு சலவைப் பெட்டி வழங்கிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
புதுக்கோட்டை வெள்ளாளவிடுதி ஊராட்சிக்குட்பட்ட மங்களாகோவில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பயனாளிக்கு விலையில்லா சலவைப் பெட்டியினை வழங்கினார். உடன் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை உள்ளார்.
Next Story