சேடபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல்.

புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பல்லடம் 2வது வார்டு சேடபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய நிர்வாகிகளுக்கு 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் செ.ராஜசேகரன்,பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் முன்னிலையில் சான்றிதழ் வழங்கப்பட்டன,தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Next Story