குப்பைக் காடாக மாறி வரும் காந்தி பூங்கா

குப்பைக் காடாக மாறி வரும் காந்தி பூங்கா
குப்பைக் காடாக மாறி வரும் காந்தி பூங்கா
புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் சிறுவர்களின் பொழுதுபோக்கு பூங்காவாக இருந்த, காந்தி பூங்கா தற்பொழுது உரிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதால் குப்பைக் காடாக மாறி வருகிறது. மேலும் திறந்தவெளி மதுபான பார் ஆகவும் காந்தி பூங்கா மாறி வருவதால் அவ்வழியே செல்வோர் முகம் சுளிக்கின்ற நிலையில் உள்ளது. பூங்காவை சுத்தம் செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story