ஆலங்குடியில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியினர்

ஆலங்குடியில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியினர்
ஆலங்குடியில் புதிதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியினர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை ஆலங்குடி எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் காளிமார்க் அப்துல் ரஜாக் தலைமையில், மாவட்ட பொருளாளர் காரியம் முஹையதீன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் ஜமால் முகமது, கல்லாலங்குடி பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் லெட்சம் முகமது ஆகியோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story