கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் ஆவணி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு 4- ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா மற்றும் முளைப்பாரி திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கந்தர்வகோட்டை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story