அரிமளம் விவசாயி மகளுக்கு குவியும் பாராட்டுகள்

அரிமளம் விவசாயி மகளுக்கு குவியும் பாராட்டுகள்
அரிமளம் விவசாயி மகளுக்கு குவியும் பாராட்டுகள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் நம்பூரணிப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் விவசாயி. இவரது மகள் அர்ச்சனா. இவர் காரைக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். நீட் தேர்வில் 656 / 720 மதிப்பெண் பெற்றார். அந்த மாணவிக்கு எம்.பி.பி.எஸ் படிக்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் கிராம மக்கள் திரளாக வந்து அர்ச்சனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story