மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு வாழ்த்து

மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு வாழ்த்து
மாவட்ட ஆட்சியர் மாணவிக்கு வாழ்த்து
தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறையால் நடத்தப்பட்ட கையெழுத்துப் போட்டியில் பொன்னமராவதி தனியார் பள்ளி மாணவி தேஜன்யா மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாவட்ட ஆட்சி தலைவர் அருணாவிடம் சான்றிதழ் மற்றும் ரூ.10,000-க்கான காசோலையை பெற்றார். மாணவிக்கு பள்ளி, பொன்னமராவதி முத்தமிழ் பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
Next Story