இலுப்பூரில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

இலுப்பூரில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இலுப்பூரில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அரூள்ஜான்பீட்டர் தலைமை வகித்தார். இதில் மருத்துவர் நரேஷ் ஆலோசகர் முனைவர் சண்முகம், விஜயராஜா, அலுவலக பணியாளர் பாண்டிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் உதவி தலைமை ஆசிரியர் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story