அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்

அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இன்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசுப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story