ஆவுடையார்கோவிலில் புரவி எடுப்பு விழா

ஆவுடையார்கோவிலில் புரவி எடுப்பு விழா
ஆவுடையார்கோவிலில் புரவி எடுப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த மாவடிகோட்டை கிராமத்தில் கருப்பர், ஐயனார் கோவில் புரவி எடுப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழா உலக நன்மை பெறவும், எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்கவும், நல்ல மழை பெய்யவும் பக்தர்கள் விரதம் இருந்து 10க்கும் மேற்பட்ட குதிரைகளை தோளில் சுமந்தபடி சென்றனர்.
Next Story