திருமயத்தில் இலவச மருத்துவ முகாம்

திருமயத்தில் இலவச மருத்துவ முகாம்
திருமயத்தில் இலவச மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் மனவளக்கலை அறக்கட்டளை நடத்தும் மாபெரும் இலவச 15 நாள் மருத்துவ முகாம், முதல் நாளாக இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை செயல்படும். மேலும் கபூர் தலைமையில், ஜாகிர் உசேன் முகாமை துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story