குறிஞ்சிப்பாடி அருகே தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

X
குறிஞ்சிப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள சாலையில் தெரு மின் விளக்கு எரியாமல் அப்பகுதியில் இருள் சூழ்ந்த நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக இரவு நேரங்களில் செல்லும் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

