ஆதனக்கோட்டையில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!
Pudukkottai King 24x7 |4 Sep 2024 3:11 AM GMT
குற்றச்செய்திகள்
ஆதனக்கோட்டை அடுத்த வண்ணாரபட்டியை சேர்ந்த வீராச்சாமி என்பவர் இன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அங்கு வந்த ஓசுகப்பட்டி முத்துசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீராச்சாமி ரத்த வெள்ளத்தில் அலறியுள்ளார். பின்னர் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Next Story