வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்த முதியவர்

வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்த முதியவர்
வாய்க்கால்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன்வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்தார்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அம்மச்சியாபுரம் பகுதியில் வாய்க்கால்பட்டியைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன் 57, மனைவி மற்றும் திருமணமான பிள்ளைகளுடன் கூட்டு குடும்பமாக இருந்து வந்துள்ளார்.சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெரிய கருப்பன் பூச்சி மருந்து குடித்து விட்டார். இது குறித்து க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story