தோட்டக்கலைத் துறையினர் சார்பில் டிராகன் பழம் சாகுபடி

தோட்டக்கலைத் துறையினர் சார்பில் டிராகன் பழம் சாகுபடி
சாகுபடி
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டாரம், பீளமேடு கிராமத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பயிரிடப்பட்டுள்ள டிராகன் பழம் சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story