பசுந்தாள் உர விதை வயலினை ஆட்சியர் ஆய்வு

பசுந்தாள் உர விதை வயலினை ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வட்டாரம், வடதொரசலூர் கிராமத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள பசுந்தாள் உர விதை வயலினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
Next Story