கடமலைக்குண்டு அருகே அதிமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்

கடமலைக்குண்டு அருகே அதிமுகவில் இணைந்த  முக்கிய பிரமுகர்
கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை M_P_இராமர் முன்னிலையில் பிச்சைமணி அதிமுகவில் இணைந்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் கடமலை மயிலை ஒன்றியத்தில் பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமணி இவர் ஆந்த பகுதியில் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் அதிமுக வின் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை M_P_இராமர் முன்னிலையில் பிச்சைமணி அதிமுகவில் இணைந்தார்.இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Next Story