மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து
Palladam King 24x7 |6 Sep 2024 11:10 AM GMT
ரம்பல்ஸ் (எ) தடிமனான வெள்ளை கோடுகள் போடும் பணி
பல்லடம் - செட்டிபாளையம் மாநில நெடுஞ்சாலையில் சின்னியகவுண்டன்பாளையம் அருகே அடிக்கடி சாலை விபத்து நடந்து வந்தது.இதனால் வாகன ஓட்டிகள் காயமடைந்து வந்தனர்.அப்பகுதியில் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, வேகக்கட்டுப்பாடு ரம்பல்ஸ் (எ) தடிமனான வெள்ளை கோடுகள் போட வேண்டும் என பல்லடம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.கோரிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் கோரிக்கை ஏற்று அப்பணிகள் நடைபெற்று வருகிறது
Next Story